×

ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!!

ஹைதராபாத் : ஆந்திர பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தார். 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,Hyderabad ,Konashima district ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர சட்டமன்ற தேர்தல் : தாக்கிய எம்.எல்.ஏ., பதிலுக்கு அறைந்த வாக்காளர்!